ஹிந்து மதத்தில் பின்பற்றப்படும் சடங்குகளுக்கு தகுந்த காரண காரியங்களை விளக்கும் நுால். தானம், இறை வழிபாடு, பூஜைஅறை விதிமுறைகள் பற்றி எல்லாம் தெளிவுபடுத்துகிறது.ஹிந்து மத சம்பிரதாயங்கள் அனைத்தும் பொருள் நிறைந்தவை என்பதை தெளிவாக உரைக்கிறது. சடங்கு சம்பிரதாயங்களை கடைப்பிடிப்பதன் வழியாக இன்பமாக வாழும்...