கடைச்சங்க காலத்திற்கு பின் துவங்கி, கி.பி., 17ம் நுாற்றாண்டின் துவக்கம் வரையில், பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த, மன்னர்களின் வரலாற்றை, இந்நுால் கூறுகிறது. கல்வெட்டு, செப்பேடுகள் ஆதாரத் துணையோடு எழுதப்பட்டிருக்கிறது. கடைச்சங்க காலத்திற்கு முந்திய பாண்டியர்கள் முதல், பிற்கால பாண்டியர்கள் வரை,...