‘பனியன் நகரம்’ என்றும், ‘இரண்டாம் பம்பாய்’ என்றும், திருப்பூர் புகழப்படுகிறது. திருப்பூர் பனியன் ஆலைகளில் தொழிலாளர்களாகப் பணியாற்றுவோரின் பிரச்னைகளை வைத்துப் பின்னப்பட்ட நாவல் இது. பஞ்சப்படி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி, பனியன் தொழிலாளர்கள் நடத்திய மகத்தான போராட்டம், 1984ம்...