மாணவ – மாணவியரின் விரக்தியை விரட்டி, மனங்களுக்கு புத்துணர்வு அளிக்க உதவும் கவிதைத் தொகுப்பு. குணமாகப் பழகி, சினமின்றி பேசி, கபடமின்றி சிரி என, மாணவர்களுக்கு அன்பை பொழிகிறது. பார்வையில் நெருப்பு, முகத்தில் துணிவு, பேச்சில் வாய்மை, மாணவியருக்கு இருக்க வேண்டும் என்கிறது.தவறை மன்னித்தால், தான் செய்த...