வாழும் காலம் வரை நாடுகளின் விடுதலைக்கு போராட்டங்களை சந்தித்து வந்த சேகுவேராவின் முழுமையான வாழ்க்கையை, கதை போல் எளிய நடையில் உரைக்கும் நுால். மரணத்தைக் கண்டு துளியும் அஞ்சாத மாவீரனின் வாழ்க்கை பயணம் நெகிழ்வுடன் பதிவாகியுள்ளது.உலகில் பெருந்தியாகத்தால் மேன்மையாக வாழ்ந்து புகழ் பெற்றவர் சேகுவேரா....