மன்னர்கள் மற்றும் புலவர்களின் வரலாற்றின் சிறப்புகளை அறியும் வகையில் அமைந்துள்ள நுால். மன்னர்கள் மற்றும் புலவர்களின் படங்களை காட்சிப்படுத்தியுள்ள விதம் சிறப்பாக உள்ளது. முச்சங்கங்கள் பற்றிய தெளிவை பெற முடிகிறது. தொல்காப்பியமும், திருக்குறளும் பாண்டியர் காலத்தில் அரங்கேற்றப்பட்டதை பற்றி அறியத்...