காந்தியடிகளோடு பயணம் செய்தவர், தி.சு.அவினாசிலிங்கம். ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு போன்ற இயக்கங்களில் பங்கெடுத்து சிறைபுகுந்தவர். காந்தியுடன் எண்ணற்ற சந்திப்புகள். இந்த அனுபவங்களின் தொகுப்பு இந்த நுால். பிரார்த்தனைகளிலும், கீதையின் வரிகளிலும் காந்திக்கு இருந்த ஆழமான நம்பிக்கையை பற்றி தனி...