(இலக்கிய நயக் கட்டுரைகள்) ஆசிரியர்: டி.எஸ்.கோதண்டராமன், வெளியீடு: திருவரசு புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 280). உயர் தனிச் செம்மொழிகளில் தமிழும், வடமொழி என்று கூறப்படும் சமஸ்கிருதம் பாரத நாட்டிற்கும் பெருமை சேர்க்கின்றன. இரண்டிலும் இலக்கியப் புதையல்களை எடுத்துக்...