கீதா பிரஸ், கோரக்புர், உத்தரப்பிரதேசம்- 273 005. (பக்கம்: 261)பாகவதத்தில் பதினோராவது ஸ்கந்தமாக உத்தவ கீதை திகழ்கிறது. இது கிருஷ்ணருக்கும் உத்தவருக்கும் இடையில், கேள்வி - பதில் வடிவத்தில் நடந்த உரையாடல்.சுகர் சொல்வதாக இந்த கீதை தொடங்குகிறது. யது குலத்தவர் செல்வச் செழிப்பினால் அகங்காரம் கொண்டு...