அமராவதி பதிப்பகம், 59, ஆடம் தெரு, மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்:228)மனிதர்கள் பிரம்மம், தெய்வம், பூதம், பிதிர், மானிடம் என, ஐந்து வகையான யாகங்கள் செய்ய வேண்டும் என்று முன்னோர் கூறுவர். இதில் தெய்வ வழிபாடும், பிதிரர் வழிபாடும் பெரும்பாலோர் இன்றும் செய்து வருகின்றனர். இந்நூல் இவ்விரண்டு வழிபாடுகளின்...