விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோவை-641 001. (பக்கம்: 80). அன்னதானம் பசியைப் போக்கும், அறிவு தானம் வசதியை ஆக்கும்.ஞான தானம் இம்மை மறுமை தரும்! வள்ளலார், அப்பர், மாணிக்கவாசகர், குலசேகர ஆழ்வார் பாடல்களையும், துறவிகள் கதைகளையும் இணைத்து இனிய வாழ்வுக்கு வழிகாட்டும் நூல் இது! புதுமணப் புகுவிழாவில்...