பக்கம்: 454 ஆறு சிறுகதைத் தொகுப்புகளும், நான்கு குறுநாவல்களும், மூன்று நாவல்களும் படைத்துள்ள ஆ.மாதவனின் படைப்புகள் பற்றிய திறானய்வு இந்த நூல். கதைச்சுருக்கம், கதை மாந்தர்கள் என்று பொத்தாம் பொதுவாகத் தலைப்பிடாமல், புதுமையாகத் தலைப்பிட்டுப் புதிய அணுகு முறையில் செல்கிறது, இந்த திறனாய்வுப்...