குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், சென்னை. பக்கம்: 152, முருகன் புகழ்பாடும் திருப்புகழை எங்கும் பரப்பி, ஆலயங்களில் திருப்பணி நடத்தி, பாமரர் மனதிலும் பக்தியோடு கலந்த தமிழை விதைத்தவர், திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள். இவர் பாட்டாளிக்கும், பக்தியைக் கூட்டாளி ஆக்கியவர். தாட்சாயணி திருமணம், பார்வதி...