குதிரைப் பந்தயங்களைப் போன்று, பங்குச் சந்தைகளிலும் லட்சங்களைப் பார்த்தவர்களும் உண்டு. அனைத்தையும் "கோட்டை விட்டு ஓட்டாண்டியாக நடுத் தெருவில் நிற்பவர்களையும் நாம் காண இயலும். பங்குச் சந்தை என்பது சூதாட்டம் இல்லை. மாறாக, பங்கு வணிகத்தின் நெளிவு சுளிவுகளைக் கண்டறிந்து, நம் முதலீட்டினை முறையாகத்...