விக்கிரமாதித்தன் என்று அடையாளம் காணப்பட்ட, இரண்டாம் சந்திரகுப்தரின் வாழ்வை அழகியல் உணர்வுகளோடு வரலாற்று நாவலாக வடித்துள்ளார். சிறப்பாக வருணித்துச் செல்கிறார். சந்திரகுப்தர், ஆட்சி அரியணை ஏறுவதற்குள் ஏற்பட்ட அவமானங்கள், எதிர்ப்புகள், சோதனைகள் யாவற்றையும் சுவைபட விவரிக்கும் ஆசிரியர், நாவலை...