ரவி பப்ளிகேஷன்ஸ், ராஜ்கமல், 45/21, நான்காவது அவென்யூ, அசோக் நகர், சென்னை83. (பக்கம்: 182).சித்தி பெற்ற சித்தர்கள் அற்புதங்கள் நிகழ்த்துபவர்கள் அல்ல, மாறாக, அன்பு, கருணை, ஜீவகாருண்யம் ஆகிய நன்னெறிகளுக்கு ஒளிவிளக்காகவும், ஆன்மாவையும், உள்ளுள் உறைந்திருக்கும் பரம் பொருளையும், பேரின் பத்தையும் துய்த்த...