இலக்கியத்தில் கதையாடல், நாடக ஆக்கம், மொழிபெயர்ப்பு சிறப்பை எடுத்துரைக்கும் நுால். நாட்டுப்புற இலக்கியங்களில் வாய்மொழிக் கதைகளுக்கு இருந்த முக்கியத்துவமும், அதனால் ஏற்பட்டு வரும் பயன்களும் அலசப்பட்டுள்ளன. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்களும், விளக்கங்களும் விரிவாக கூறப்பட்டுள்ளன. பெரியசாமித்துாரனின்...