பைந்தமிழ்ப் பதிப்பகம், 5/220, 5வது முதன்மைச் சாலை, தெய்வசிகாமணி நகர், ஓட்டேரி, வண்டலூர், சென்னை- 48. (பக்கம்:489)சங்க இலக்கிய நூல்களில், "குறுந்தொகை தனிச்சிறப்பு உடைய நூல் எனலாம். காதல், காதலன், காதலி பற்றியே அதிகம் பேசும் நூல் என்பதால், "குறுந்தொகை அனைவருக்கும் சர்க்கரையாய், தேன் பாகாய் இனிக்கும்...