(மூலமும் - உரையும்):பாடியவர்: சிவஞான வள்ளலார், உரை: தி.க.சாமிநாதன். வியாக்ரபுரீஸ்வரர் தேவஸ்தானம், திருப்புலிவனம். திருப்புலிவனம் என்ற திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள வியாக்ரபுரீஸ்வரரைப் போற்றி, சிவஞான வள்ளலாரால் பாடற் பெற்ற பாமாலை நூல். இதில் உள்ள 66 பாடல்களும் சித்தாந்த கொள்கை களை உள்ளடக்கியது....