மன்னர் ஆட்சி காலத்தில் நிலவிய வாழ்க்கை முறையை சித்தரிக்கும் நாவல் நுால். மன்னர் ஆட்சி காலத்தில் நிலவிய ஊழல்களை கதாபாத்திரங்கள் வாயிலாக எடுத்துக்காட்டி அம்பலப்படுத்தியுள்ளது. இந்தியாவில் சுதேசி சமஸ்தானங்கள் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சியில் நிலவிய சமூக நடைமுறையின் பின்புலத்தில் படைக்கப்பட்டுள்ளது. அந்த...