இருண்ட காலமா இது... ‘களப்பிரர் காலம் இருண்ட காலம்’ என ஒற்றை வரியில் வரலாற்றை வாசித்த நமக்கு, களப்பிரர்களின் பூர்வீகம், ஆட்சியின் வலிமை, ஆட்சி யாளர்களின் மாட்சிமை, நாணயங்கள் வெளியிட்டமை, அக்காலக்கட்டத்தில் தோன்றிய இலக்கண இலக்கியங்கள், கலைகளின் வளர்ச்சி போன்றவற்றை விரிவாக விளக்கியுள்ளார்...