பெருங்கலைஞராக போற்றப்படும், தி.ஜானகிராமன் எழுதிய கதைகள். இதழ்களில், பல காலக்கட்டங்களில் வெளியான, 28 கதைகளின் தொகுப்பு நுால். இதுவரை, தொடுக்கப்படாதவை.வாழ்வில் சாதாரண நிகழ்வுகள் செவ்வியல் புனைவாகி, கவனத்தை ஈர்க்கின்றன. தேர்ந்த சொற்சேர்க்கை, வாசிப்பை சுவாரசியப்படுத்துகிறது. காட்சியாக்கி,...