கலால் மற்றும் சுங்கத்துறை புலனாய்வு பிரிவில் அதிகாரியாக பணியாற்றிய போது கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் கற்பனை கலந்து படைக்கப்பட்டுள்ள சுவாரசியம் தரும் நாவல் நுால். பொருட்களை கடத்தி வந்து பிடிபட்டு, கைதியாக உள்ளவர்களிடம் நடத்திய நேர்காணல் தகவல்களை உள்ளடக்கி வாசிக்க விறுவிறுப்பாக...