தமிழக மக்கள் பண்பாட்டில் சடங்குகளுக்குள் ஒளிந்திருக்கும் உண்மைகளை ஆராய்ந்து வெளிப்படுத்தும் நுால். பழந்தமிழ் இலக்கியத்தில் கூறப்பட்ட பழக்க வழக்கங்களில் தற்போதைய வாழ்வியலுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்து எழுதப்பட்டுள்ளது.தமிழ், வீடும் வாழ்வும், தைப்பூசம், பல்லாங்குழி, தமிழக பவுத்தம் எச்சங்கள், பேச்சு...