இந்தியாவில் வர்க்கம், ஜாதி, மதம், பாலினம் உள்ளிட்ட அனைத்து வகையிலும் உழைக்கும் மக்கள் பிளவுபடுத்தப்பட்டு ஒடுக்கப்படுகின்றனர். ஒடுக்கப்படும் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு போரிடுவது தான் விடுதலைக்கு சிறந்த வழியாக இருக்கும்!இத்தகைய உழைக்கும் மக்களின் விடுதலைக்கான கருத்தியல், அமைப்புக்கான கோட்பாடு,...