பாமரர்களின் அவலங்களை எடுத்துரைக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். ஏழை மக்கள் வலி, வேதனைகள், வார்த்தைகளில் வடிக்கப்பட்டுள்ளது. முதல் கதை, கோவை மண்ணுக்கே உரிய மொழிநடையில் இரண்டு பாட்டிகளின் பேச்சு வழியாக நகர்த்தப்பட்டுள்ளது. கடைசி கதை, ரேஷன் கடைக்கு ‘மினிஸ்டர் விசிட்’ செய்வதை பற்றி எழுதப்பட்டுள்ளது....