நமக்குக் கிடைத்திருக்கும் ஜோதிட நூல்களில், மிக மிகப் பழமையானவை என்று சொல்லத்தக்கவை, சர்வார்த்த சிந்தாமணி, ஜோதிட அலங்காரம், பிருகத் ஜாதகம் எனப்படும் மங்களேசுவரியம் ஆகியவையே. ஜோதிடத்தின் பிதாமகர் என்று சொல்லத்தக்கவர், வராஹமிகிரர். அவர் வடமொழியில் இயற்றிய, ஒப்பற்ற நூல் தான், பிருகத் ஜாதகம் எனும்...