மனித உணர்வை படம் பிடித்து காட்டும் நுால். அம்மாவின் பேரன்பையும், அப்பாவின் கண்டிப்பையும், ‘காயங்கள் கொடுத்த கைகளே மருந்துமானது’ என அறிய தருகிறது. நெசவாளர் இழிநிலை குறித்து, ‘மானம் மறைக்க உணவு மறந்து உழைத்த தறியில் உடம்பில் இன்று எஞ்சி நிற்பது எலும்புக்கூடு’ என பதிவு செய்யப்பட்டுள்ளது. படிமம்,...