ஜைன இளைஞர் மன்றம், 5, தெற்கு போக் சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 80.)`உலகில் இரு; ஆனால் அதனுள் சிறைப்படாதே' என்ற உன்னதமான உண்மையை ஜைன சமயம் கூறுகிறது. இதைச் சீவகசிந்தாமணி என்னும் பெருங்காப்பியம் பேசும். இதை எழுதிய திருத்தக்கதேவரே இந்த நரி விருத்தம் என்னும் 51 செய்யுளையும் எழுதியுள்ளார். பலரும்...