கர்நாடக இசையின் மும்மூர்த்திகளான தியாகய்யர், சியாமா சாஸ்திரிகள், முத்துசாமி தீட்சிதர் ஆகிய மூவருக்கும், காலத்தால் பெரிதும் முற்பட்டவர்களான முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை, அருணாசலக் கவிராயர் ஆகிய மூவரை, ‘கர்நாடக சங்கீதத்தின் ஆதி மும்மூர்த்திகள்’ என்று குறிப்பிடுவர்.இம்மூவரும் சீர்காழி,...