குகஷ்ரீ வாரியார் பதிப்பகம், 107, சிங்கண்ண தெரு, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-2. (பக்கம்:128). பலர் வெளிநாடு சென்று வந்ததும், அந்நாட்டின் வளம், அமைப்பு, வசதிகள், மக்கள் வாழ்க்கை முதலியவற்றை விரிவாக எழுதி, அந்நாடு சென்று வந்த உணர்வை வாசகர்களும் அடையும்படியாக எழுதுவர். திருமுருக கிருபானந்த வாரியார்...