39/13, ஷேயகதாவுத் தெரு, ராயப்பேட்டை, சென்னை -14 (பக்கம் : 344) முஸ்லிம் தமிழ் புலவர்கள் தமிழுக்குப் புதிதாக அறிமுகப்படுத்திய படைப்போர் வகையிலமைந்த காப்பியங்களையும், கதைப்பாடல்களையும் பன்முக நோக்கில், ஆழமான நடையில் ஆராய்ந்து பல உண்மைகளையும் வெளிக் கொணரும் முதன்மையான நூல், இந்த முஸ்லிம் தமிழ் வீரக்...