14, சித்திரைக் குளம்மேற்கு வீதி, மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்: 200) நாம் அறிந்த மரங்களின் சித்த மருத்துவப் பலன்கள் இந்த நூலில் தரப்பட்டிருக்கின்றன. நவீன கால ஆய்வுகளுக்கு ஏற்ப, தேங்காய் வாய்ப்புண்ணை ஆற்றும் என்ற குறிப்புடன் நீரிழிவுக்காரர்களுக்கு ஆகாது என்று தெளிவு படுத்துகிறார் ஆசிரியர். தேக்கு...