பரிமேலழகர் தொட்டு பலர் திருக்குறளுக்கு உரை தந்து இருக்கின்றனர். எளிமையாகவும், எளிதில் புரியும் உரைகளும் தான் நிலைத்து நிற்கின்றன இரண்டு வரி குறளுக்கு மூன்று வரியில் எளிய உரையாக வந்து உள்ளது இந்த நுால்.அதிகார வரிசைக்கு பொருள் கூறுதல், பொருட்பாலில் 71 குறிப்பறிதல் அதிகாரம் அதற்குப் பொருள்,...