மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி வாழ்க்கையை அலசும் நுால். இளமை பருவம், படிப்பு, திருமணம், அரசியலில் கால் பதித்தது, பாதுகாவலரால் கொல்லப்பட்டது வரை சொல்லப்பட்டுள்ளது. சமூக அனுபவங்களை விவரிக்கிறது. இந்திரா பிரியதர்ஷினி என்ற பெயரில் உள்ள சுவாரசியம், அவசரநிலை பிரகடனத்தால் ஏற்பட்ட இழப்பை சொல்கிறது....