மனதை அசைக்கும் கதைகளின் தொகுப்பு நுால்.அரண்மனை வாழ்க்கை குறித்து, ஜென்குரு கேட்கும் கேள்விக்கு மன்னன் பேச முடியாத தவிப்பை எடுத்துக் காட்டுகிறது. பொன்மொழி போல், ‘பிறர் காயப்படுத்தினால் மண்ணில் எழுதுங்கள், மன்னிப்பு என்ற காற்று அழித்துவிடும்; உதவியதை கல்லில் எழுதுங்கள், காலம் தாண்டியும் நிற்கும்’ என...