சீதை பதிப்பகம், 6/16, தோப்பு வெங்கடாசலம் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-5. (பக்கம்: 164. விலை: ரூ.50). இந்நூலை எழுத்துப் புதையல் என கருணாநிதி முகமன் கூறியிருப்பது ஆசிரியர் அவரது ரத்தத்தின் ரத்தம் என உணர்த்துகிறது. ஓரளவு சுமாராகக் கதை எழுதும் ஆற்றல் இருப்பினும் (நூலில் உள்ள `அக்காளுக்குப் படையல்,'...