தமிழ் மண்ணில் கம்யூனிஸ்டுகளின் தியாகங்கள் மறைந்து கிடக்கின்றன. அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் கம்யூனிஸ்டுகளின் போராட்டங்களையும், தியாகங்களையும் எடுத்துரைக்கிறது இந்த நுால். முதல் பகுதியில் நுாலாசிரியரை உருவாக்கிய தலைவர்களையும், மூத்த ஆளுமைகளையும் பற்றி கூறப்பட்டுள்ளது.அடுத்த பகுதியில் போராட்ட...