தொழிலாளியும் முதலாளி ஆகலாம் என வழிகாட்டும் நுால். பணத்தை பெறும் மூன்று படி நிலைகள் கூறப்பட்டுள்ளன.தொழில் எப்படி இருக்க வேண்டும்; அதை எப்படி தேர்ந்தெடுத்து முதலாளி ஆகலாம் என்பதை விளக்கி உள்ளது. குறிப்பாக, தொழில் துவங்கும் போது, பிறந்த குழந்தையைப் போன்று கவனமாக பாதுகாக்க வேண்டும் என்ற விளக்கம்...