Advertisement
சங்கர் பதிப்பகம்
ஆன்மிகம்
பக்கம்: 328 தட்சனின் யாகத்தை அழித்த பின் தாட்சாயணி தீப்புகுந்தாள். அதற்குப்பின் சிவபெருமான் ருத்ர தாண்டவம் ஆடினார். அவருடைய இந்த கோர ஆட்டத்தை நிறுத்த, திருமால் தன் சுதர்சன சக்கரத்தை ஏவ, அது அன்னையின் மேனியைப் பல துண்டுகளாக வெட்டியது. அந்த துண்டுகள் எல்லாம், நம் பாரததேசத்தின் பல பாகங்களில் சிதறி...
பாரததேசத்தின் வரைபடத்தை உற்று நோக்கினால், அன்னை பராசக்தியின் திருவுருவை நாம் தரிசித்த உணர்வு தோன்றும். அவளே நம் இந்திய தாய். வடகோடியில் காமரூபத்து காமாக்யாதேவி கொலுவிருக்கிறாள் என்றால், தென்குமரியில் கன்னியாகுமரி பகவதி தேவியாகவும் அவளே குடியிருக்கிறாள்.புராண வரலாற்றின்படி, பாரதம் முழுக்க, 51 சக்தி...
1 காசு கூட தமிழகத்துக்கு வழங்க கூடாது: எச்.ராஜா
செல்வப்பெருந்தகை மீது உள்ள வழக்குகள் பட்டியல் வெளியிட்டார் அண்ணாமலை
25 எம்.பி.,க்களை கொடுத்திருந்தால் பட்ஜெட்டில் தமிழகம் பெயர் இருந்திருக்கும்: அன்புமணி சமாளிப்பு
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: தி.மு.க., வெற்றி; பா.ம.க., கூடுதலாக ஓட்டு பெற்று தோல்வி
நிடி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்?: வீடியோ வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
2026 தேர்தலில் தி.மு.க., தனித்து போட்டி?