‘மரணத்தைக் கண்டு அஞ்சாதவர்களும் இல்லை; அதை வரவேற்பவர்களும் இல்லை’ என்ற உண்மையை ஆதாரங்களுடன் விளக்கும் நுால். திருக்கடவூரில் வாழ்ந்த அருளாளர்களில் குங்கிலியக் கலய நாயனார், காரி நாயனார் போன்ற மகான்கள் பற்றிய குறிப்புகளை தருகிறது. தனம், கல்வி, நல்ல மனம், நல்ல இனம், உலகில் நல்லனவற்றை அம்பிகை நல்குவாள்...