புராணக் கதைகளில் உள்ள நிகழ்ச்சிகளுடன் குழந்தைகளுக்கு நன்னெறி சொல்லும் விதமாக எழுதப்பட்டுள்ளது. இளமை, உடம்பு, செல்வம் இவை மூன்றும் நிலையில்லாதது என்பதை துறவிகள் மட்டுமல்ல அனைவரும் உணர வேண்டும். மணிமேகலை காப்பியம் சொல்லும் உண்மையை எளிமையான நடையில் சொல்லியிருக்கிறார். தாய் சொல்லைத் தட்டாத மணிகண்டன்,...