கூட்டுக் குடும்ப வாழ்வையும், அதன் பெருமைகளையும் பரப்பும் வகையில் படைக்கப்பட்டுள்ள நாவல். கதையில் தாத்தாக்கள், பேரன்களிடம் கொண்ட பேரன்பு சொற்சித்திரங்களாக வரையப்பட்டுள்ளன.அன்பு தாக்குதல்கள் வலியில்லாத வார்த்தைகளால் சொல்லப்பட்டுள்ளன. குழந்தை விளையாட்டுகள் சில நேரம் பெரியோருக்கு எரிச்சலையூட்டும்...