பக்கம்: 220 ராமாயணத்தில், ராமபிரானுக்கு உதவிகள் பல செய்தும், செயற்கரிய செயல்கள் செய்தும், அனுமன் சிரஞ்சீவி ஆனான். ராமபக்திக்கு எடுத்துக்காட்டாக விளங்குபவன் ஆஞ்சநேயர். அவர் வரலாறும், பெருமைகளும் கூறும் நூலிது.இந்நூலில் ஆஞ்சநேயரின் பிறப்பு, அவர் குறித்த கதைகள், அவர் குறித்துச் சான்றோர்கள் சிலர்...