மாயையின் பிடியில் அகப்படாமல் சத்தியம், தர்மம், நியாயம் ஆகியவற்றின் வழியில் செல்லும் தவத்தைச் செய்யும் வழிமுறைகளைத் தம் குரு மூலம் கற்றுள்ள சுவாமி ஓம்காரானந்தா, பிறப்பு முதல் இறப்பு வரை அமையும், அமைய வேண்டிய நிகழ்வுகளை இந்த ஆங்கில நூலில் விளக்குகிறார். வல்லாரை, மணித்தக்காளி, கரிசலாங்கண்ணி ஆகிய...