மதங்கள், நம்பிக்கை அடிப்படையிலானவை. நம்பிக்கை என்பது காரண, காரியத்திற்கு அப்பாற்பட்டது. அதனாலேயே அங்கு கேள்விக்கோ, தர்க்க ரீதியிலான சிந்தனைக்கோ இடமில்லை. விளைவு, மதநம்பிக்கை கேள்விக்கு அப்பாற்பட்டதாக போய்விடுகிறது.நூலாசிரியர், பிறப்பால் கிறிஸ்தவர். அந்த மத நம்பிக்கையில், 43 வயது வரை ஆழ்ந்து சென்ற...