உணவுக்காக பசுக்களைக் கொன்ற பிரிட்டிஷ் படைக்கு, இந்தியாவில் ஏற்பட்டிருந்த எதிர்ப்புகளை பதிவு செய்யும் நுால். பசுவதையை எதிர்த்து பஞ்சாப், காஷ்மீர், மத்திய பிரதேசம், பீஹார் மாநிலங்களில் போராட்டங்கள் நிகழ்ந்தன. அவை இஸ்லாமியருக்கு எதிரான போராட்டங்களாக ஆங்கிலேயரால் மாற்றப்பட்டது குறித்த விபரங்கள்...