சங்க இலக்கியமான குறுந்தொகையில் பாடல்களை தேர்வு செய்து, தற்கால நடையில் புனைகதைகளாக தந்திருக்கும் நுால்.காதல் வாழ்வில் ஐந்து திணைகளையும் சுற்றி புனையப்பட்டுள்ளன. ஐந்து வகை நிலங்களின் தலைவன், தலைவி, தோழி என மாந்தர்களை கொண்டு பின்னப்பட்டுள்ளன. குறுந்தொகை பாடல்களில் பொதிந்த காதல் உணர்வு...