தமிழர் பண்பாட்டையும், மண்ணின் மணத்தையும் உணர்த்தும் கவிதைகளின் தொகுப்பு நுால். மரங்கள், விலங்குகளின் வாழ்வை காட்டு மண்ணுடன் கலந்து வழங்குகிறது. கடற்கரையையும் கண்ணுக்குள் நிறுத்துகிறது. சங்கப் புலவர்கள் வழங்கிய காட்சிப் படிமத்தை கவிதைகளில் காண முடிகிறது. தமிழ்க் கவிதை உலகத்திற்கு புதிய பாதையை இவை...