ஜாதி, மதம், இனம், பால் வேற்றுமை கடந்த ஆன்ம நேய ஒருமைப்பாட்டின் அருமை, பெருமைகளை கூறும் நுால். மனதை துாய்மைப்படுத்துவதே பக்தி, அன்பு செலுத்துவதே வழிபாடு என்பதை அழுத்தமாக குறிப்பிடுகிறது.கல்வெட்டு ஆராய்ச்சி, வள்ளலார் படைப்புகள், அருட்பா அச்சிட அனுமதி கேட்டு உண்ணாவிரதம், அருட்பெருஞ்சோதி அகவல்,...